Friday, August 16, 2013

ரச கட்டு






தவசி முருங்கை சாறு பிழிந்து வேணு மென்ற ரசத்தை விட்டு மத்திக்க முறிந்து நெய் போல் ஆகும், இப்படி 3 தரம் செய்ய வெண்ணையாம்.அந்த வெண்ணையை அதே இலையால் கவசம் செய்து அவிபுடம் இடவும்.இப்படி 3 முறை செய்ய கட்டும்.இது ரச கட்டு.

No comments:

Post a Comment